Friday, September 6, 2013

பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பளம் ECS முறையில் நேரடியாக ஆசிரியர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்


பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பளம் ECS முறையில் நேரடியாக ஆசிரியர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். முதல்வர் அம்மா அவர்களின் ஆணையால் பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
மாண்புமிகு அம்மா அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

No comments: